”தமிழகத்தில் படத்தை பார்த்து படம் எடுக்கிறார்கள்”: ‘படையாண்ட மாவீரா’ செய்தியாளர் சந்திப்பில் கவிஞர் வைரமுத்து குற்றச்சாட்டு!
இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’











