மதங்களை தாண்டிய மனிதநேயத்தை போற்றும் “அயோத்தி” திரைப்படம்: ஏப்ரல்  7 முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது!

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ZEE5 தனது அடுத்த தமிழ் வெளியீடாக, பரவலான பாராட்டுக்கள் பெற்ற ‘அயோத்தி’ படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. Trident Arts 

ஜெயமோகனை கையாளுவது போல் வெற்றிமாறனை கையாண்டு எதிர்முகாமில் நிறுத்துவது பெரும் தவறு!

ஒடுக்கப்பட்ட மக்களின் வெவ்வேறு காலகட்ட வலியை புனைவு கதையாக கோர்த்து தமிழ் சினிமா போன்ற பெரும் வணிக உலகத்தில் இன்றைய பாசிச விழுதுகளின் அழுத்தங்களை தாண்டி ஒரு

சிந்துவெளி தொடங்கி கீழடி வழியாக முசிறிப்பட்டணம் வரை…

இரண்டு நாட்களுக்கு முன் கேரளத்தில் முதல்வர் ஸ்டாலினும் முதல்வர் பினராயி விஜயனும் ஒன்றாக வைக்கம் தெருவில் நடந்து ஒரு முக்கியமான அரசியல் செய்தியை இந்தியாவுக்கு அளித்தார்கள். அடுத்த

‘விடுதலை பாகம்1’ திரைப்படத்தில் ’ஆகச் சிறந்த லவ் புரொபோசல்’!

பவானிஸ்ரீயின் பாட்டியை கரடி கடித்து விடும். உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பாட்டியை சிலர் துணியில் மடக்கி தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அப்போது, அன்றைக்குத்தான் போலீஸ் பணியில் சேர்ந்து இருக்கும்

”கற்பனைக் கதை” என அறிவித்துக்கொள்ளும் ‘விடுதலை’ திரைப்படத்தில் சில உண்மைச் சம்பவங்கள்!

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தில் 1980களின் மத்தியில் தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்களின் சாயல் தெரிகிறது. இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பாகவே, ”இது முழுக்க முழுக்க கற்பனைக்

’விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி ஏற்றுள்ள “வாத்தியார் பெருமாள்” கதாபாத்திரத்தின் உண்மைக்கதை!

(ஜூலை 19, 2020ல், ‘தமிழ் விங்’ இணையதளத்தில், “புலவர் கலியபெருமாள் – தமிழ்த்தேசிய அடையாளக் குறியீடு” என்ற தலைப்பில் ச.பராக்கிரம பாண்டியன் (எ) பாண்டியன் சண்முகம் எழுதிய

பாலியல் துன்புறுத்தல் புகார்: கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி கவின் கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்ட

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘ரெயின்போ’: முதன்மை கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா!

எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தமது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளனர். நடிகை ராஷ்மிகா மந்தனா

“நாட்டின் சமூகநீதிக்கு வழிகாட்டியது வைக்கம் போராட்டம்”: கேரள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நேற்று `வைக்கம் சத்தியாகிரகப் போராட்ட நூற்றாண்டு விழா’ நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து கொச்சி சென்ற

தங்க நகைகளுக்கு இன்று முதல் 6 இலக்க ஹால்மார்க் எண் கட்டாயம்: பிஐஎஸ் அறிவிப்பு

தங்க நகைகளுக்கு 6 இலக்க எண் கொண்ட ஹால்மார்க் எண் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய தர நிர்ணயக் கழக (பிஐஎஸ்) அதிகாரிகள் கூறியதாவது: