“பாடல்களே இல்லாத வாழ்க்கையை உருவாக்க முடியுமா?”: வைரமுத்து கேள்வி!

கடந்த ஆண்டு இலக்கியப் படைப்புகளை எழுத அதிக நேரம் ஒதுக்கியிருந்தார் கவிஞர் வைரமுத்து. இந்த ஆண்டு அதற்கான நேரத்தைக் குறைத்துக்கொண்டு, அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச் செலவிடுகிறார்.