கையால் மின்பெட்டியை உடைத்து பற்களால் மின்வயரை கடித்து உயிர்விட்டாராம் ராம்குமார்!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின்சாரம் ஓடிக்கொண்டிருந்த மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள்