ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலீத், அனிர்பன் போலீசில் சரண்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர்களான உமர் காலீத், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய இருவரும் டெல்லி போலீசாரிடம் சரணடைந்தனர். ஜேஎன்யூ வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம்