சர்ச்சைக்கு இடம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட வி.கே.சசிகலா, அடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்க வசதியாக, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
“மெரினா போராட்டத்தில் பின்லேடனின் படத்துடன் தீவிரவாதிகள் கலந்துகொண்டதாக” இங்குள்ள புகைப்படத்தை தான் முதலமைச்சர் பன்னீர் சட்டமன்றத்தில் காட்டியுள்ளார். அந்த தீவிரவாதியின் பைக் எண் TN 05 BC
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சுமார் இரண்டரை மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த தமிழக முதல்வரும்,
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன்