“மலாலாவை கொண்டாடிய உலகம் கவுசல்யாவையும் கொண்டாட வேண்டும்!”

சாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்ட தனது கணவரின் பெயரில் விரைவில் புதிய அறக்கட்டளை தொடங்கி, காதல் திருமணம் புரிவோரை பாதுகாக்க இருப்பதாக உடுமலை கவுசல்யா தெரிவித்துள்ளார். இதனை

கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்: மருத்துவர் ராமதாசுக்கு சமர்ப்பணம்!

சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு

சிறைக்குள் தள்ளியும் அடங்காத யுவராஜ்: சங்கர் கொலையை ஆதரித்து அறிக்கை!

“ஒரு பட்டியலினத்தவர், பட்டியலினம் இல்லாத ஏதோ ஒரு சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையிலோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆணவக் கொலை

மன்னித்துவிடு சங்கர், இன்னும் நான் கொல்ல பழகாததற்காக…

என்னை மன்னிப்பாயா சங்கர்… கோபம், துக்கம், துயரம், அழுகை, அவமானம், அருவருப்பு, ஆத்திரம், கையாலாகாததனம், குற்றவுணர்வு, விரக்தி, கொந்தளிப்பென உடலும் மனமும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிச் சோர்ந்துவிட்டன.

வன்னியர்குல, கவுண்டர்குல, தேவர்குல (அ)சிங்கங்கள் கவனத்துக்கு…!

வன்னியன்: ஏய், மாப்ள. எங்க சாதி பெண்ணை தலித் சாதி இளவரசன் லவ் செய்த காரணத்துக்காக தலையை வெட்டி தண்டவாளத்தில் போட்டு, அந்த சாதி சனம் வாழ்ற

தமிழக போலீஸின் அலட்சியத்தால் நடந்த 81-வது கவுரவ கொலை!

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து, “கதிர், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை கவுரவ கொலைகள் நடந்து இருக்கின்றன?” என்று கேட்டார். “சாதிய ரீதியான கவுரவ கொலைகள் மட்டும்