“உள்ளே சிவப்பு இருந்தாலும் வெளியே பச்சை வேண்டும் – தர்பூசணி பழம் போல!”

கேரளா பல்கலைக்கழக எஸ்.ஃஎப்.ஐ. (சி.பி,எம். கட்சியின் மாணவர் பிரிவு) தோழர்கள் கூடங்குளம் பிரச்சினை பற்றிப் பேச நேற்று (மார்ச்17) அழைத்திருந்தார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் நானும் எம்.ஏ. (ஆங்கிலம்)