நோட்டு தட்டுப்பாடு: ரிலையன்ஸ் பேரங்காடியும், அண்ணாச்சி பலசரக்கு கடையும்!

வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கிவிட்டு கேஷ் கவுண்டரில் நின்றுகொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர், “சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட்

யார் வெட்கப்பட வேண்டும் – மக்களா? மோடி கும்பலா?

“இந்திய அரசின் ‘செல்லாது’ அறிவிப்பை எதிர்ப்பவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்று சொன்னார் ஒரு தேசாபிமானி நண்பர். நாங்க ஏன் சார் வெட்கப்படணும்? உலகின் ஒரே ஒரு ஒப்பற்ற

“பெருந்தன்மையாக காத்திருந்தவர்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கிறது மோடி அரசு!”

கையில் சில்லறை இருந்ததால் கூட்டத்தில் முண்டியடிக்காமல் காத்திருக்கலாம் என்று முடிவு செய்தேன். என்றாலும், கூட்டம் ஏற்படுத்திய செல்வாக்கில் நானும் இடையில் முந்திக் கொண்டேன். ‘பந்திக்கு முந்து’ என்கிற

சாயம்போன மோடி அரசு சொல்லுகிறது: சாயம் போனால் தான் ரூ.2000 நல்ல நோட்டாம்!

நரேந்திர மோடி அரசு புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ள ரூ.2000 நோட்டு மிக மட்டமான தரத்தில், பார்க்க ரொம்ப கேவலமாக இருப்பதாக சமூக வலைத்தள பதிவர்கள் காறி உமிழ்ந்து

“மக்களை நம்பாமல் மை வைப்பது மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கை”: மு.க.ஸ்டாலின் கண்டனம்

“125 கோடி மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று பிரகடனம் செய்து ஆட்சி செய்யும் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு இப்படி சொந்த மக்களையே நம்பாமல் அவர்கள்

ரஜினிக்கு ஒரு ரசிகன் கேள்வி: “எது புதிய இந்தியா? யாருக்கான புதிய இந்தியா? சொல்லு தலைவா?”

என் பள்ளி பருவத்தில் வீட்டிற்கு தெரியாமல், தாங்கள் நடித்த (ரஜினி) படத்திற்கு சென்று அப்பாவிடம் அடி வாங்கியபோது தங்கள் மீது இருந்த ஒரு முரட்டுத்தனமான அன்பு இப்போதும்

“கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார் மோடி!”

“எல்லோரும் சொல்வதைப் போல, இந்த நடவடிக்கையால் முழுமையாக கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது அல்லது அரைகுறையாகத் தான் முடியும் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. இது கருப்புப் பண