“அ.தி.மு.க. கும்பல் தமக்குள் மோதி தானாக அழியும் என எதிர்பார்த்து காத்திருக்க கூடாது!”

சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ.-2

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா?”

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை சோதனை எதிரொலி: ராம மோகன ராவ் இடைநீக்கம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராம மோகன ராவ் வீடு உட்பட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று