லட்சியவாதிகள் சாவதில்லை: பிரபாகரனை போலவே காஸ்ட்ரோவும் வாழ்கிறார்!

புரட்சியின் தீயை நெஞ்சில் ஏந்தி, லட்சியத்தின் வேட்கையோடு போராட்டத்தை வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களுக்கு, மரணம் என்பது முடிவல்ல. அவர்களது லட்சியம் வெல்லும் வரையில் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.