“வதந்தி” விவகாரம்: காவல்துறையினரின் சட்டவிரோத செயல்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“வதந்தி பரப்புவோர்’ என்ற அடிப்படையில் அதிமுகவினர் அளிக்கும் பொய் புகார்களை அப்படியே சிரமேற்கொண்டு ஏற்று தி.மு.க.வினரை அழைத்து விசாரிப்பது, துன்புறுத்துவது, அவர்களின் முகநூல் கணக்குகளை முடக்குவோம் என்று