மோடியின் திடீர் அறிவிப்பை கண்டித்து சென்னை பாஜக அலுவலகம் நாளை முற்றுகை!

ரூ.100, ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் மோடி அரசின் திடீர் முடிவைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பு, சென்னை பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.