இயக்குனர் பா.ரஞ்சித்திடம் விஜய் கதை கேட்டாரா?

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வரலாறு காணாத அளவுக்கு வசூலை வாரிக் குவித்து வருகிறது.

“கபாலி’யில் நடிக்க ரஜினி எடுத்த முடிவு பாராட்டுக்கு உரியது!” – ஜி.ராமகிருஷ்ணன்

ஒரு திரைப்படத்தின் வெற்றியை பொதுவாக இரண்டு அளவுகோல்களில் பொருத்திப் பார்க்கின்றனர். முதலாவது, அந்த படத்தின் வசூல். இரண்டாவது அந்தப் படத்தின் கலை, இலக்கிய, அழகியல் அம்சங்களில் காணப்படும்

“கொச்சை விமர்சனங்களால் ரஜினியை, ரஞ்சித்தை வீழ்த்த முடியாது!” – திருமாவளவன்

“கபாலி’ படம் பார்த்தீர்களா?” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் கேட்டதற்கு, அவர் அளித்துள்ள பதில் வருமாறு;- ‘கபாலி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரு குழுக்களுக்கு

கபாலியும், களவாணி பயலுவளும்…!

“இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க…?” இப்படி அம்மாஞ்சித்தனமாக கேள்வி கேட்கும் அபிஷ்டுகளாக நீங்கள் இருந்தால், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு நின்று, உங்களை நீங்களே மாறிமாறி

‘கபாலி’ – ஒரு அதிசய ராகம்… ஆனந்த ராகம்… அபூர்வ ராகம்…!

‘கபாலி’… இந்த திரைப்படம் உலக அளவில் வெற்றி. இதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த படத்தை வடிவமைத்து, செயலில் பயணித்து, செலவில் குறை இன்றி நடத்தி முடித்து,

பா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்!

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள ‘கபாலி’ திரைப்படம் அமோக வெற்றி பெற்றுள்ளதால், ‘கபாலி-2’ எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி

“தளபதியும் நாயகனும் சேர்ந்தது தான் கபாலி! ரஞ்சித் கிரேட்!!” – ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி, கடந்த 22ஆம் தேதி வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தின் ‘சக்சஸ் மீட்’ எனப்படும்

‘கபாலி’யில் பெரியார் படம் இல்லாததற்கு மன்னிப்பு கேட்டார் பா.ரஞ்சித்!

மலேசிய தமிழர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி, கடந்த 22ஆம் தேதி வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தில், சாதிய

‘கபாலி’யை திட்டித் தீர்க்கும் அரைவேக்காடுகள் கவனத்துக்கு…!

உங்கள் வீட்டு பெரியவர்களிடம், தாய்மார்களிடம், “ரஜினிகாந்தின் எந்த படம் பிடிக்கும்?” என்று கேட்டால், சட்டென்று வரும் பதில்கள்: ‘முள்ளும் மலரும், ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘பைரவி’, ‘எங்கேயோ

“விட்றாத ரஞ்சித்து… விட்றாத…!”

என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குமுன் நான் ‘கத்தி’ – ‘மெட்ராஸ்’ கதை சம்பந்தமாக எழுதிய பதிவு என் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். அது பலரை சென்றடைந்தபோது,