தீபாவளி நாள் சிந்தனை: “எது கொண்டாட்டம்?”

நரகாசுரன், கிருஷ்ணன், பூமாதேவி என சமய காரணக்கதைகளை மூலமாக கொண்டதுதான் தீபாவளி. ஓர் இனத்தை அழிக்க முனையும் அரசியல் வேறு அந்த காரணத்துக்கு பக்கத்துணை. அடிப்படையில் அது

நரகாசுரன் அந்தக்கால நக்சலைட்!

அப்போது என் மகளுக்கு எட்டு வயது அக்கம் பக்கத்தில் தீபாவளி பரபரப்பு. குடும்பம் கொண்டாடவில்லை என்றாலும் தெருவே தீபாவளியை மகள் கண்ணில் காட்டியது. ஏம்ப்பா…. நம்ம வீட்ல