“நாங்கள் தமிழனுக்காகத்தானே போராடினோம், தமிழ்நாட்டு போலீஸ் ஏன் எங்களை தாக்குகிறது?” என் தொலைக்காட்சி ஒன்றில் கேட்கிறார் போராட்ட களத்தில் இருந்த பெண். “பிடிபட்ட ஒருவனை 50 போலீஸ்
இன்று மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், முழுக்க முழுக்க முகநூல், வாட்ஸாப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது. இத்தனை நாள் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பு