“விடுதலைப்புலிகளுக்கு 3 முறை பெரும் தொகை வழங்கியவர் ஜெயலலிதா!”

ஜெயலலிதாவின் மறைவையொட்டி, திரைப்பட இயக்குனர் வ.கௌதமன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இந்தியாவின் இரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ விடுதலை!

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக ம்.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுவித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2008ஆம் ஆண்டு

இந்துத்துவா எனும் ‘ஆக்டோபஸ்’ ஈழத்திலும் ஊடுருவல்!

செய்தி: “இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பை தொடங்கினேன்.” – மறவன் புலவு சச்சிதானந்தம் முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையரசால் குண்டு வீசி அழிக்கப்பட்ட