திடீர் திருப்பம்: தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு!

வருகிற 17, 19 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர்நீதிமனறம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக

“உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடைபெறாது!” – இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- ‘தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சிறிதும் அவகாசம் இன்றி, இரவோடு இரவாக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது.

“அதிமுகவுக்கு சாதகமாக நடக்கிறது மாநில தேர்தல் ஆணையம்!” – மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி:- உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆனால், திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வேட்புமனுத்

அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்: ஜெயலலிதா பெயரில் வெளியானது!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்குள் இன்றே அ.தி.மு.க சார்பில்