“தொகுதி மக்களின் உணர்வு புரிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு எடுக்க வேண்டும்!” – ஓ.பி.எஸ்

ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீர் தியான கலகம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.

அ.தி.மு.க.வுக்கு உள்ளே ஜல்லிக்கட்டு ஆரம்பம்: முன்னாள் அமைச்சர் போர்க்கொடி!

அதிமுகவை கைப்பற்ற சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்ளிட்டோர் சதி செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். தஞ்சையில் நடைபெற்ற தமிழர் கலை