கோவையில் கடந்த செப்டம்பர் 22 அன்று இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு, கோவையின் பல பகுதிகளில் வீடுகளைவிட்டு மக்கள் வெளியே
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு, பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதை பல செய்திகள் வெளிக்கொண்டுவந்தும் காவல்துறையும் அரசும் கண்டும் காணாமல்
இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் ஜி.சசிகுமார் (வயது 36). கோவை ரத்தினபுரியை சேர்ந்த இவர், கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல் என ரவுடி
கோவையில் செப்டம்பர் 22, 2016 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கோவை காவல்துறையின் ஆசியுடன் இந்து முன்னணி நடத்திய கலவரத்தை பலரும் பொதுவில்
அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் இல்லை. முகநூல் முழுதும், கோவை இந்துத்துவா கலவரக்காரர்களை ‘பிரியாணி திருடர்’களாக சித்தரித்து, ஆசை தீர நாம் கலாய்த்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதானா அவர்கள்?
பீப் நடிகர் சிம்பு பாடி, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ஆபாச பீப் பாடல் இணையதளத்தில் வெளியானது. பெண்களை இழிவுபடுத்தும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர்