மார்க்ஸ் நூலகமும், பார்வையற்றோருக்கான சேவையும் கண்ணனின் இரு கண்கள்!

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்க’ளில் சோவியத் ரஷ்யாவில் அச்சாகிவந்த புத்தகங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. 1990கள் வரை ரஷ்யாவிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம், மிர் பப்ளிகேஷன்ஸ்

மார்க்ஸ் நூலக தோழர் கண்ணன் காலமானார்

ஒரு வருத்தமான செய்தி. தோழர் மார்க்ஸ் லைப்ரரி கண்ணன் இன்று காலை காலமானார். மார்க்சிய புத்தகங்களை சேகரித்து அதைப் பலரும் படிக்கும் வண்ணம் ஒரு நூலகமாய் தன்

“நமக்கு யார் வேண்டும் – பாரதியா? அல்லது இல.கணேசனா?”

இல.கணேசன், “நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார். இது எங்கையோ ஒரு பாக்கியராஜ் படத்திலே கேட்ட வசனம் மாதிரி இருக்குது. அது போகட்டும். இல.கணேசன் எந்த

‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணனின் கயவாளித்தனம்!

‘காலச்சுவடு‘ கண்ணனுக்கு மிக்க நன்றி. வெகுஜன பத்திரிகையாளர்களின் (தன்)மானத்தை காப்பாற்றிவிட்டார். தமிழினி எழுதிய(தாக சொல்லப்படும்) ‘ஒரு கூர்வாளின் நிழலில்‘ நூலை சமீபத்தில் ‘காலச்சுவடு‘ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்த