“நமக்கு தேவை ஓர் உயர்சாதி அம்பேத்கர்”: பா.ரஞ்சித் பேட்டி – வீடியோ

கபாலி… கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் சொல். தமிழ்நாடு மட்டுமல்ல.. உலக அளவில் வைரல் ட்ரெண்டிங்கில் கபாலி தொடர்ந்து முன்னிலை பெறுகிறது. விளம்பரங்கள், விவாதங்கள்,

‘கபாலி’யை திட்டித் தீர்க்கும் அரைவேக்காடுகள் கவனத்துக்கு…!

உங்கள் வீட்டு பெரியவர்களிடம், தாய்மார்களிடம், “ரஜினிகாந்தின் எந்த படம் பிடிக்கும்?” என்று கேட்டால், சட்டென்று வரும் பதில்கள்: ‘முள்ளும் மலரும், ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘பைரவி’, ‘எங்கேயோ

‘கபாலி’ பற்றி சோ: “ரஜினியை வேறு கோணத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி!”

நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பரும், ‘துக்ளக்’ ஆசிரியருமான நடிகர் சோ ராமசாமியுடன் சேர்ந்து செவ்வாயன்று மாலை ‘கபாலி’ திரைப்படம் பார்த்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘ஃபோர் பிரேம்ஸ்’

‘கபாலி’ தோல்வி படமா?: ஜகா வாங்கினார் வைரமுத்து!

சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, “கபாலி திரைப்படம் தோல்வி” என்றார். அந்த படத்தில் ரஜினிகாந்த் கோட் அணிவது பற்றியும் நக்கலடித்தார். “கபாலிக்கு முன்னாடி கோட்

“பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான படம் ‘கபாலி’”: ரஜினி நன்றி அறிக்கை!

பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தனது நடிப்பில் உருவான ‘கபாலி’ படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருப்பதற்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“ரஞ்சித்…! அடக்குனா அடங்குற ஆளா நீ…!” – எவிடன்ஸ் கதிர்

‘கபாலி’ பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது. கொண்டாட வேண்டிய படம். ரஞ்சித் போன்ற நிறைய இளைஞர்கள் வருவார்கள். அதற்கான நம்பிக்கை தெரிகிறது. ரஞ்சித் மீது பெரிய

‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்கள் பாராட்டுகிறார்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்களான ‘தீக்கதிர்’ ஆசிரியர் குமரேசன், ‘காட்சிப்பிழை’ ஆசிரியர் சுபகுணராஜன் ஆகியோரின் பதிவு:- குமரேசன்: கபாலி படம் பார்த்துவிட்டேன்.

“விட்றாத ரஞ்சித்து… விட்றாத…!”

என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குமுன் நான் ‘கத்தி’ – ‘மெட்ராஸ்’ கதை சம்பந்தமாக எழுதிய பதிவு என் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். அது பலரை சென்றடைந்தபோது,

“மலேசிய தமிழரின் நிஜ பிரச்சனையை தைரியமாக சொல்லும் ‘கபாலி’க்கு உலகத்தமிழனின் நன்றி!”

சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்கு பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து