ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் 150 வீடுகளை ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெற
யாழ்ப்பாணம் வரவிருந்த ரஜினிகாந்த், “ஏன் இப்போது வருவதை நாம் விரும்பவில்லை” என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரஜினிக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதம்:- யாழ்ப்பாணம். 24-03-2017 மதிப்பிற்குரிய ரஜினிகாந்
நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் செல்ல்விருந்ததை, “அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தமிழகத் தலைவர்கள் சிலர் அரசியலாக்குகின்றனர்’” என்று லைக்கா நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள