‘நவம்பர் 8, இரவு 8 மணி’ என்று பெயரிடப்பட்ட புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார் பாரதிராஜா. விதார்த் கதாநாயகனாக ந்டிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. கடந்த
ஈயான் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் பாலாவின் சொந்த பட நிறுவனமான பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கத்தில், ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ்
கௌதம் கார்த்திக் நடிப்பில், ராஜதுரை இயக்கத்தில், குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கும் படம் ‘முத்துராமலிங்கம்’. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் நெப்போலியன், பிரியா ஆனந்த்,
குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரித்திருக்கும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் கார்த்திக் மகன் கௌதம்
1990ஆம் ஆண்டு சிறுமியை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்திற்கு இசையமைத்த இளையராஜா, தற்போது 3வயது குழந்தையை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு உருவாகும் ‘அஞ்சலி
இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசையமைப்பு என பிரிக்க தேவை என்ன இருக்கிறது என இசையமைப்பாளர் இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த
எம்.சசிகுமார் தயாரித்து நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இது குறித்து எம்.சசிகுமார் கூறியிருப்பது: “எமது கம்பெனி