“அனுமதி வழங்குவதில் முறைகேடு காரணமாக சிவகாசியில் கோர விபத்து!” – இரா.முத்தரசன்

சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது.