“வரும் காலங்களில் இணையதளம் இல்லாமல் சினிமா இயங்க முடியாது!” – எஸ்.வி.சேகர்

“இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது இனிவரும் காலங்களில் இணையதளமின்றி சினிமா இயங்க முடியாது. ஏன், திரைப்படங்களே கூட  இணையதளத்தில் வெளியிடப்படலாம்” என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். சென்னை ஆர்.கே.வி