இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்ள ‘காவிமய எதிர்ப்பு கூட்டியக்கம்’ துவக்கம்!

சமீபகாலமாக மேலோங்கியிருக்கும் இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியான கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை நிருபர்கள் சங்கத்தில், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த ஆலோசனை