“தமிழக மீனவர் பிரச்னையில் பிரதமருக்குக் கடிதம் எழுதும் சடங்கைச் செய்துவிட்டு மெத்தனமாக இருக்காமல் தமிழக முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும்” என்று விடுதலை
மத்திய ஆரியத்துவ மோடி அரசுக்கு அடிபணிந்து மகா மட்டமான எடிபிடிகளாய் மாறிப்போன அதிமுக (அம்மா) கட்சியும், அதிமுக (புரட்சி தலைவி அம்மா) கட்சியும், குடியரசு தலைவர் தேர்தலில்,
“ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் தமிழகத்தில் மோடிக்கு வாய்த்த சிறந்த அடிமைகள்” என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற நீட் தேர்வு குறித்த
அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. இரு அணிகள் பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பேனர்கள் அகற்றம் இணைப்புக்கான
தமிழச் சமூகமே, எப்போது விழித்துக்கொள்ளப் போகிறாய்…? வி.கே.சசிகலா மீது நீ கொண்டுள்ள கட்டற்ற வெறுப்பையும், கோபத்தையும் முதலீடாகக் கொண்டு, மீண்டும் கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது ஒ.பி.எஸ் அணி. ஒ.பி.எஸ் அணியை