“ஆகையால் இனி நாங்களும் எதையும் இழக்க தயாராக இல்லை டவுசர் பாய்ஸ்…!”

என்னத்துக்குடா  நாங்க தியாகம் பண்ணனும்? திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு – தியாகம் செய்திருக்கோம். கேரளாவில் பீர்மேடு யாருடையது –

“தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் மிஸ்டர் இல.கணேசன்!”

“நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை” என்பதை மிக சாதாரணமாக சொல்லிவிட்டார் இல.கணேசன். நாடு என்பது மாநிலங்களால் உருவானது என்பதும்,மாநிலம் என்பதும் மக்களால் நிரம்பியதும்