நாமும் மாட்டையும், மயிலையும் தூக்கிக் கொண்டு திரும்பி போய் விடுகிறோம்!

என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்? மயில் கலவி கொள்ளும் என தெரியாமல்தான் நீதிபதி ஆகியிருக்கிறாரா? இவர் சொன்னதும்தான் தேசிய விலங்கை மாற்றி விடுவார்களா? ராம்கிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையில் நடந்த சம்பவமாக