கனமழைக்காக காத்திருக்கிறது தரணிதரன் – ஷிரிஷ் கூட்டணி!
‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய தரணிதரன், அடுத்து ‘மெட்ரோ’ திரைப்படத்தின் நாயகன் ஷிரிஷுடன் கூட்டணி அமைத்து, மர்மத்தை மையமாகக்கொண்டு உருவாகும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய தரணிதரன், அடுத்து ‘மெட்ரோ’ திரைப்படத்தின் நாயகன் ஷிரிஷுடன் கூட்டணி அமைத்து, மர்மத்தை மையமாகக்கொண்டு உருவாகும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.