பிரியாவிடை பெற்றார் நா.முத்துக்குமார்: எரிவாயு மயானத்தில் உடல் தகனம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி,