காவிரி பிரச்சனை: தனுஷின் ‘தொடரி’ வெளியாவதில் சிக்கல்!

காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கடந்த 5ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடக

தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷ் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் சீமான், அமீர், சேரன் உட்பட பெரும் திரளானோர் கலந்து

பெங்களூர் கலவரம் – காவிரிக்காக அல்ல; கொள்ளைக்காக!

பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை மிகப் பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இது காவிரி நதிநீர் விவகாரத்திற்கான போராட்டம் என பலரும் எண்ணியிருந்த நிலையில் இது குறித்து மிகப்

தமிழிசை சௌந்தரராஜன் விஷமம்: காவிரி பிரச்சனையில் ரஜினியை கோர்த்துவிட முயற்சி!

காவிரி பிரச்சனையை சாக்காக வைத்துக்கொண்டு, கன்னட அமைப்புகள் என்ற போர்வையில், கர்நாடகாவில் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள், அங்குள்ள அப்பாவி தமிழர்களையும், தமிழர்களின் உடைமைகளையும் தாக்கி வன்முறை

காவிரி விவகாரம்: “சரித்திர கண்ணாடியில் பார்த்து வெட்க வேண்டி வரும்!” – கமல்

காவிரி நீர் பகிர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு, அதனையொட்டி கர்நாடகத்தில் தலைவிரித்தாடும் வன்முறை, அதன்பின் அதற்கு பதிலடியாக தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் நிகழ்ந்த தாக்குதல் ஆகியவை குறித்து

காவிரி வன்முறை: “சாதாரண மக்கள் தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது!” – விஜய் சேதுபதி

காவிரி நதிநீர் பிரச்சினையில் சாதாரண பொதுமக்களைத் தாக்குவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது: