கருத்து கணிப்பு: பஞ்சாப் தேர்தலில் ஆரிய பயங்கரவாத கட்சிக்கு மரண அடி விழும்!

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலில், ஆரிய பயங்கரவாத கட்சியான பாஜகவுக்கு மரண அடி விழும் என தேர்தலுக்கு பிந்தைய சகல கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன.