“ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி வளர்ச்சி நாட்டுக்கு நன்மையானது அல்ல!” – எம்.ஜி.ஆர்

டில்லியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடன் ஆர்.எஸ்.எஸ் அநாகரிகமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அவரே ஒரு நேர்காணலில் (17.2.1983) குறிப்பிடுகிறார். “கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுமா?”

“அச்சுறுத்தல் பயிற்சிகளை ஆர்.எஸ்.எஸ். நிறுத்தியாக வேண்டும்”: எச்சரித்தவர் எம்.ஜி.ஆர்!

“எம்.ஜி.ஆர் ஒரு ஆர்.எஸ்.எஸ் / இந்துத்துவா சார்பாளர்” என்கிறார்கள். “இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தது ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை” என்கிறார்கள். அது ஆர்.எஸ்.எஸ் சார்பு

ஆயிரக்கணக்கான தலித்துகள் கிராம நிர்வாக அலுவலராக வரும் சூழலை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்!

“இடஒதுக்கீடு, சாதி, தாலி மறுப்புத் திருமணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் சேர்ந்து திமுகவுக்கு எதிராக எம்.ஜி.ஆருடன் அணி சேர்ந்தனர்” என்கிறார்கள். ஆனால்

“என் மதம் இந்து மதம் அல்ல; திராவிட மதம்” என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!

“எம்.ஜி.ஆருக்கு திராவிடக் கொள்கையின் மீது எந்தப் பற்றும் இருந்ததில்லை, திமுக அவரைத் தன் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டது, கருணாநிதியைப் போல இந்துமதக் கடவுள்களை அவர் சீண்டியதில்லை, மத

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாட இந்துத்துவ கும்பலுக்கு தகுதி இல்லை!

‘தி இந்து’ தமிழ் நாளிதழில், நவம்பர் 16ஆம் தேதி, கே.கே.மகேஷ் எழுதிய “எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது?” என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கான மறுப்பு