“ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது”: உச்ச நீதிமன்றம் பிடிவாதம்!

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று இந்தியாவின் சுப்ரீம் நீதிமன்றமான உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல்