அலங்காநல்லூர்: மானத் தமிழர்களின் மறியல் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நேற்று (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு