அம்மாவின் தாலி: அன்னையர் தினத்தில் ஒரு மீள் பதிவு!

அம்மா இறந்து கிடந்தார். சடலத்தைப் பாடையில் வைப்பதற்கு முன்பு குளிப்பாட்டினார்கள். அப்போதுதான் அவரது கழுத்தில் போட்டிருந்த கயிற்றில் தாலி இல்லை என்பது தெரிந்தது. கூடியிருந்த பெண்கள் மத்தியில்