திரைத்துறைக்கு திரும்புகிறார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்!

கிரைம் திரில்லர் கதைகள் எழுதி பிரபலமானவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். இவரது ஒரு கதையைக்கூட படிக்காத ஒரு தமிழ் வாசகர்கூட இருக்க முடியாது. கசப்பான அனுபவங்கள் காரணமாக வெறுப்புற்று