“மக்களின் தரத்திற்கு தக்கபடியே தான் அரசும் அமையும்!”

200 ரூபாய் பணத்திற்கும், ஒரே ஒரு பிரியணி பொட்டலத்திற்கும் வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில் புரட்சி எங்ஙனம் வெடிக்கும்…?