ஈழத் தமிழின படுகொலையை நினைவு கூர்ந்த ஜி.வி.பிரகாஷ்

தமிழீழ விடுதலைக்கான இறுதிப்போரில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்தது சிங்கள அரசு. இதை நினைவு கூரும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்று தமிழின படுகொலை நாள் அனுசரித்து வருகிறார்கள்.

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், தமிழின படுகொலையை நினைவு கூரும் வண்ணம் இப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

0a1

Read previous post:
0
அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அதர்வா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த 'இமைகா நொடிகள்' படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது படக்குழு. 'டிமான்ட்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ

Close