‘தங்கலான்’ தொழில்நுட்ப ரீதியிலும், உள்ளடக்கத்திலும் போதாமை கொண்ட ஒரு படைப்பு!
முதலில் ஒரு டிஸ்களைமர்: நான் தலித் விரோதி அல்ல. என்னைத் தொடர்ந்து படிக்கும் யாருமே அப்படி சொல்லி விட முடியாது. தங்கலான் ரிலீஸ் ஆவதற்கு ஓரிரு நாள்
முதலில் ஒரு டிஸ்களைமர்: நான் தலித் விரோதி அல்ல. என்னைத் தொடர்ந்து படிக்கும் யாருமே அப்படி சொல்லி விட முடியாது. தங்கலான் ரிலீஸ் ஆவதற்கு ஓரிரு நாள்
இந்த வருடத்தின் சிறந்த நடிகராக பல விருதுகள் வாங்கப் போகிற சீயான் விக்ரமுக்கு முதல் பாராட்டு. இயக்குனர் பா.இரஞ்சித் இந்தப் படத்தின் உருவாக்கத்திற்கு அத்தனைப் படித்திருக்கிறார். சிந்தித்திருக்கிறார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தின் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை
ஆம்ஸ்ட்ராங் இரங்கல் கூட்டத்தில் ரஞ்சித் பேசியதில் “சென்னையை எங்களைத் தாண்டி ஆள முடியாது” என்னும் வாதத்தை விமர்சனமாக சொல்கிறார்கள். அது விமர்சிக்க வேண்டிய புள்ளி தான். அதைத்
“லஞ்சம் வாங்குற எல்லாரையும் இந்தியன் தாத்தா கொல்றாரு. சிம்பிள் விஷயம்தான்… ஆனா எப்படி கொல்வாரு? ஆளாளுக்கு புதுப் புது ஐடியா யோசிச்சி சொன்னோம். ஷங்கர் சார் ஒத்துக்கல.
பாஜக ஆட்சியேற்று நடந்த முதல் நாடாளுமன்ற அமர்வு இனி வரும் வருடங்களில் அரசியல் என்னவாக இருக்கப் போகிறது என்பதற்கான முத்தாய்ப்பாக இருக்கிறது. மோடிக்கு இம்முறை ராகுல் காந்தி
இன்று மாபெரும் மார்க்சிய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பியின் நினைவுநாள். கோசாம்பியின் வருகைக்கு முன்பு வரை இந்திய மார்க்சியவாதிகள் ஐரோப்பாவில் இருந்த அதே முறையிலேயே இந்திய சமூக வளர்ச்சியும்
Endure, Master Wayne! Dark Knight படத்தில் வரும் இந்த வசனம், எவருக்கு பொருந்துவதைக் காட்டிலும் மிகச் சரியாக பொருந்துவது ஜூலியன் அசாஞ்சேவுக்குதான். “Endure, Master Wayne.
பாயல் கபாடியா குறும்பட மற்றும் ஆவணப்பட இயக்குநர். அவரது புதிய படம் ‘All We Imagine As Light’ சமீபத்தில் கான்ஸ் திரைப்பட விழாவின் கிராண்ட் ப்ரி
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டதை ஒட்டி ஊடக நண்பர் பேசிக்கொண்டிருந்தார். ‘இது அநியாயம்ங்க, எப்படிங்க இதை அனுமதிக்கலாம்? பேட்டி எடுத்ததுக்கு எப்படி கைது பண்ண முடியும்?
சவுக்கு சங்கரின் கைதை வரவேற்கலாம்; ஆனால் அவரின் காயத்தை ரசிக்க முடியாது, ரசிக்கக் கூடாது. ஒரு நவீனமடைந்த மனிதனாக நம்பும் நாம் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்களை அனுமதிக்ககூடாது.