ரஜினிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது…

ரஜினிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. தன்னுடைய மொழி, தன்னுடைய இனம், தன்னுடைய பண்பாட்டை விட பார்ப்பனிய பண்பாடு தான் சிறந்தது, சமஸ்கிருத மொழி தான் மூலமானது,

நாங்குநேரி சாதிவெறி கொடூரம்: கயிற்றில் இருந்த சாதிவன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது!

கயிற்றில் இருந்த சாதிவன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது. பள்ளிக்கூடங்கள் சாதி வன்ம கூடங்களாக மாறி வருகிற துயரம். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஐசியூ வார்டில் உள்ள சின்னத்துரையை பார்த்தேன்.

’காக்கா’ என்று ரஜினி சொன்னது தன்னை விமர்சிப்பவர்களையும் வம்பிழுப்பவர்களையும் தான்!

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் ஒரு மணி நேர உரையைப் பார்த்தேன். அவர் அந்த உரையை நிகழ்த்தியது அது ரஜினி எதிர் விஜய் சண்டையாக முன்னிறுத்தப்பட்டு

பாஜக-வும் நாதக-வும் வேறு வேறு அல்ல!

‘முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டாலும் ஓட்டுப்போட போவதில்லை. அதனால் மன்னிப்பு கேட்க முடியாது’ என்று கேவலம்கெட்ட ஒரு தர்க்கத்தை பேசுகிறார் சீமான். ஈழப் பிரச்னையில் திமுக ஒன்றும் செய்யவில்லை

அந்த ஆட்டோக்காரர் ஓர் இஸ்லாமியர்!

”என்னை ஒரு காரில் கடத்தி சென்று மெய்தெய் ஊருக்குள் விட்டனர். மெய்தெய் மக்கள் என்னை அடித்து அரம்பெய் அமைப்பிடம் கொடுத்தனர். ”அவர்கள் என்னை ஒரு மலைக்கு கொண்டு

என்ன நடக்கிறது மணிப்பூரில்…?

சரியாக கையாளப்படாத மணிப்பூர் விவகாரம், வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றிற்கும் பரவுகிறது. ஆயிரக்கணக்கான குக்கிகள் இடம் பெயர்ந்து அஸ்ஸாம், மிஸோரம் போன்ற மாநிலங்களுக்குப் போகிறார்கள். ஏற்கனவே மிஸோரத்தில்

யார் இந்த ஓப்பன்ஹைமர்…?

கிறிஸ்தோபர் நோலானின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தையடுத்து மேற்கில் அநேகமாக அனைத்து சீரிய இதழ்களும் ஓப்பன்ஹைமர் குறித்துக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. 150 பக்கங்கள் கொண்ட அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைப்

செய்தி உலகிற்கு நிறைய ’கிரிஷ்மா’க்கள் தேவை!

இந்த வாரம் தொலைக்காட்சி விவாதங்களில் மனம் கவர்ந்தவர் கிரிஷ்மா குத்தார். மணிப்பூரில் இருக்கும் தமிழ் பெண் பத்திரிக்கையாளர். போராட்டக் களத்தில் நிற்பவர்.வியாழனன்று சன் நியூஸில் வீடியோ மூலமும்,

’மாவீரன்’:  குறியீடுகளையும் சில வசனங்களையும் கொண்டு மக்களுக்கான அரசியலை அடையாளம் காட்டியிருக்கிறார் இயக்குநர்!

மாவீரன், நிறைவு! சிவகார்த்திகேயனுக்கும் மடோன் அஷ்வினுக்கும் முதலில் நன்றிகள். சாமானியனாக இருக்கும் ஒருவன் மாவீரனாவதே படத்தின் கதை! நகரமயமக்கல் என்கிற பெயரில் நடத்தப்படும் உழைக்கும் மக்களுக்கு எதிரான

“வயது என்பது வெறும் நம்பர் தான்!”

‘காவாலா’ பாடல் ரிலீஸ் ஆனதும் வழக்கம் போல வயதை வைத்து ரஜினி மீதான வன்மங்கள் தொடங்கி விட்டன. இந்த வயசுல இதெல்லாம் தேவையா, தாத்தாவுக்கு தமன்னா கேக்குதா

பெரியார் ஏன் 72 வயதில் திருமணம் செய்தார்?

முட்டாள் அக்கிரகார மற்றும் சூத்திர அடிமைகளுக்கு, பெரியார் ஏன் 72 வயதில் திருமணம் செய்தார்? தெரியாத தமிழ் மக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்! 1948ஆம் ஆண்டு பெரும்