தமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்!
மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின.
மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின.
“வடவேங்கிடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்கிறது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம். “நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட
எப்போதும் நம் அரசுகள் நம்மை ஒரு கையறு நிலையில் கொண்டு விடுமே அதே மனநிலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சுஜித் வில்சனுக்கு ஒப்பாரி பாடவும் மனம் வருந்தவும்
’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: தனி மனிதனாக, சமூகமாக, அரசமைப்பாக நாம் படுதோல்வி அடைந்துள்ளோம். இதைத்தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போன சுஜித் வில்சன்
கட்டுக்கதை என்றபோதிலும்… ஆரியரல்லாத அசுரத்தமிழராய் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்… தீபாவளியைக் கொண்டாட மறுப்போம்… பார்ப்பனியத்தையும், முதலாளியத்தையும் வேரறுப்போம்… ஆசிரியர், ஹீரோநியூஸ் ஆன்லைன்.காம்
கீழடியை போன்றே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஊர் தேனூர். இலக்கியக் குறிப்பிலும் அவ்வூர் உள்ளது. முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும் சங்க
ஒரு நூறாண்டு பயணம் விடுதலை, சமத்துவம், சமதர்மம், சமூகநீதிஎனும் தாகத்தில் வழுக்கும் செங்குத்துப் பாறையில் ‘காலைப் பிடிக்கும் பந்த பாசமும் மாரைத் தட்டும் வர்க்க பாசமுமாய்’ அரூப
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள். மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம். நேற்று
இவர் யார்? இன்றைய “அசுரனுக்கு” உரிமையை கொடுத்தவர். இவர் தான் James H.A. Tremenheere 1891 பிரிட்டிஷ் அரசில் மெட்ராஸ் மாகாணத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக, இரண்டாயிரம்
சீனிவாசராவ்வை பற்றி படித்துக் கொண்டிருக்கும்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. அதன் கடைசிப் பத்தியை இங்கு கொடுத்திருக்கிறேன்.
”அனைவருக்கும் தேநீர் கொடுங்கள்…” –மார்க்ஸ் “அதை ஒரே மாதிரியான குவளையில் கொடுங்கள்…” –அம்பேத்கர் “அதை ஒரே அளவில் கொடுங்கள்…” –பெரியார் “அதில் முதல் குவளையை பசியோடு இருப்பவனுக்கு