அங்கே தான் ’காக்கும் தேவதைகள்’ இருக்கிறார்கள்…!

எமன் என்னைக் கொல்ல மாட்டானென்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவ்விதமே கொன்றாலும் – நான் கிஞ்சிற்றும் கவலைப்பட மாட்டேனென்று அவனுக்கும் தெரியும். இந்தச் சூழ்நிலையில் நாங்கள் சந்திக்க

ஒரு மனிதனின் உலகப் பார்வை அப்படியே சிலையாக நிற்பதில்லை!

வி.பி.சிங்… பிரதமர் பதவியை இழப்போம் என்று தெரிந்த பிறகும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்தி சமூகநீதி காத்த வீரர். இதனாலேயே

பிரச்சனை அடிப்படையில் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு!

சித்தார்த் முழுநேர அரசியல்வாதியல்ல. அவர் பெரியாரிஸ்டோ, அம்பேத்காரிஸ்டோ, கம்யூனிஸ்டோ அல்ல. அவர் எந்த கட்சியிலும் உறுப்பினர் அல்ல. ஆனாலும், அவர் இந்தியாவில் தற்போதைய பாஜக அரசின் கையாலாகாத

“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குழப்பமான காலம்” – பிரஷாந்த் பூஷண்

(பிரஷாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தின் சீனியர் வழக்கறிஞர்களில் ஒருவர். பொது நல வழக்குகள் பலவற்றை எடுத்துக் கொண்டு ஆஜராகி வாதிட்டு வரும் சட்டப் போராளியும் கூட. தற்போது

எங்கள் ஓட்டெல்லாம் உங்களுக்கு போட்டது வீணா…?

கொரொனா மரணங்களை, ஆக்சிஜன் பற்றாக்குறையை சாக்காக வைத்து இலாபகரமான தன் கம்பெனியை மீண்டும் திறக்க வேண்டும் என்பதைத் தவிர வேதாந்தாவுக்கு வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

“ஏன் தடுப்பூசி தவிர்க்க முடியாத ஆயுதம்?” – மருத்துவர் கு.சிவராமன்

ஒரு லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று ஒவ்வொரு நாளும் இந்தியாவில் அதிகரித்துவரும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையை உலகமே கவலையுடன் பார்க்கிறது. வூஹானில் தன் பயணத்தைத்

“தோழரே… நீங்கள் லெனினை பார்த்திருக்கிறீர்களா…?”

Lenin in October என ஒரு படம். ஸ்டாலினின் ஆட்சி காலத்தில் லெனினை பற்றி சோவியத் யூனியனில் எடுக்கப்பட்ட படம். அதில் பல சிறப்பான காட்சிகள் உண்டு.

இயற்கை சமநிலை வரும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது!

நான் பூமி பேசுகிறேன். இன்று (ஏப்ரல் 22 ) உலக பூமி தினமாம்.. One two three.. சோப்பு டப்பா free… -இப்படி ரைமிங்கா சொல்லி விளையாடிக்

”கொரோனாவை கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்”: திருமா வலியுறுத்தல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:- இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர்

’கர்ணன்’ படக்கதை நிகழும் ஆண்டு பற்றிய சர்ச்சை: ”திமுகவினர் முன்வைத்த எதிர்ப்பு நியாயமானது தான்!”

நான் இன்னமும் ‘கர்ணன்’ படம் பார்க்காததால் படத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அந்த சம்பவம் பற்றித் தெரியாது. படம் பார்த்தவர்களிடமும் அது குறித்து எதுவும் சொல்ல வேண்டாம், படம்

சித்திரை 1 ஏன் தமிழ் புத்தாண்டு இல்லை…?

1-சித்திரை புத்தாண்டு முறை கிபி 78க்கு பிறகுதான் சாலிவாகனன் காலத்துக்கு பிறகு மத புராணங்களின் வழி தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்டது. 2-கிருஷ்ணரும் நாரதரும் 60 ஆண்டுகள் உடலுறவுகொண்டு