”2G ஸ்பெக்ட்ரம் ஊழல்” பாஜக தொடுத்த அரசியல் மோசடி
மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி UPA II காலத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி அப்போதைய CAG தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி
மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி UPA II காலத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி அப்போதைய CAG தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி
“கல்யாண வீடுன்னா நான் தான் மாப்பிள்ளையாக இருக்கணும். சாவு வீடுன்னா நான் தான் பொணமா கிடக்கணும்”னு ஒரு புகழ்பெற்ற வசனம் உள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலை
வட்டு கருப்பட்டிய… வாசமுள்ள ராசாவ… கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க… கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத… இல்ல சத்தியமா எங்க மனம் ஒத்துக்கல… உச்சி மலையேறி வெற்றிக்கொடி நட்டராசா
ஒரு சிந்தனையாளனின் கூருணர்ச்சி விலைமதிப்பற்றது. வரலாற்றில் குறுக்குவெட்டாகப் பயணித்து எதிர்காலத்தை துல்லியமாகக் கணிக்க வல்லது. அந்தக் கூருணர்ச்சி பொருட்படுத்தப்படாதபோதுதான் சமூகம் ஒரு பெரும் பாழில் விழத் தயாராகிறது.
‘ஆரிய திராவிட இனவேறுபாடு என்பது பிரிட்டிஷ் உருவாக்கிய சூழ்ச்சி’ என்று தமிழ்நாட்டு கவர்னர் ஆர் என் ரவி பேசி இருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் செலுத்தப்பட்ட முதல் தொலைநோக்கி இல்லை. இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட தொலைநோக்கிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் 61 தொலைநோக்கிகள் பல்வேறு காரணங்களுக்காக பயன்பாட்டில்
யாத்வஷேம் நாவலில் நம் மனதைத் தைக்கும் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது: ‘இனவழிப்பு கோரம் ஜெர்மனியில் நடந்து கொண்டிருக்கும்போது எப்படி அங்கிருந்த மக்களால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது?
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ கல்கியின் படைப்பை சிதைத்திடுமோ என்று பலரும் கவலைப்படுகிறார்கள். கல்கியின் படைப்பே வரலாற்றுச் சிதைவுதான். அந்த நாவலின் மையம் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின்
சில நாட்களுக்கு முன்பு பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாகக் கூறினார். அதற்குக் காரணமாக அவரின் அமைச்சர்கள் பலர் ராஜிநாமா செய்தது சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஆட்சிக்கவிழ்ப்பு.
#பற்றி_எரியும்_இலங்கை ஒழுக்கமும் அரசியல் புரிதலும் இல்லாத புரட்சி என்பது ஒரு உணர்வுபூர்வமான கும்பலின் வன்முறைச்செயல் மட்டுமே. அது எந்த உயரிய மாற்றத்தையும் உருவாக்கி விடாது. முகநூலில் பல
“நீங்கள் அஸ்வகோஷைப் பின்பற்றி. அவர் சென்ற பாதையிலே செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை.” “ஆனால் நான் வெறும் கவிஞன். அஸ்வகோஷ் கவிஞன் மட்டுமல்ல, மகாத்மாவும் கூட.