முழு படத்தையும் ‘கிம்பல்’ தொழில் நுட்பத்தில் படம் பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்!

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜிஸ் நடித்துள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற (செப்டம்பர்) 28 அன்று திரைக்கு வருகிறது. இந்த படம் முழுவதையும் ‘கிம்பல்’ தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம்

ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரமாக ஹெச்.ராஜாக்கள், சுப்பிரமணியன் சுவாமிகள்!

கடந்த வாரம் வெளியான ‘சாமி ஸ்கொயர்’ படம் படு தோல்வியை சந்தித்துள்ளது.  இந்த படத்தில், இயக்குனர் பா.இரஞ்சித்தின் ‘காலா’வை நேரடியாக விமர்சிக்கும் விதமாக காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர்

நடிகர் – எம்.எல்.ஏ. கருணாஸ் கைது: அவதூறாக பேசியதாக வழக்கு

தமிழ் திரையுலகில் சிரிப்பு நடிகராக அறிமுகமாகி, பின்னர் நாயக நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர் கருணாஸ். 2009ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிக்கட்சியைத் தொடங்கிய இவர், 2016ஆம்

சாமி ஸ்கொயர் – விமர்சனம்

திருநெல்வேலியில் போலீஸ் அதிகாரி ஆறுச்சாமியும், தாதா பெருமாள் பிச்சையும் மோதிக்கொண்டால் அது ‘சாமி’. ஆறுச்சாமியின் மகனான போலீஸ் அதிகாரி ராம்சாமியும், பெருமாள் பிச்சையின் மகனான தாதா ராவண

“சமத்துவபுரம் என்ற பெயரில் ஊரையும் சேரியையும் இணைத்தவர் கருணாநிதி!” – பா.இரஞ்சித்

கருணாநிதி என்ற திராவிட இயக்கத் தலைவரின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து தி.மு.க. மேடையில் இயக்குனர் பா.இரஞ்சித் பேச்சு – வீடியோ

சீமராஜா – விமர்சனம்

‘ஜமீன்தார் முறை ஒழிப்பு நடவடிக்கை’ நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகும் ராஜ வாரிசான சீமராஜாவை (சிவகார்த்திகேயனை) சிங்கம்பட்டி கிராமமே மரியாதையுடன் வணங்குகிறது. அந்த மிதப்பில்

“தாய்மொழியில் கையெழுத்து போடுவது அவமானம் அல்ல, அது நம் அடையாளம்!” – நடிகர் ஆரி

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி, ‘நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல, அடையாளம்’ என உறுதிமொழி ஏற்று, தனது அலுவலகம் சார்ந்த  கையெழுத்து அனைத்தையும்

“ஏழு பேர் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரைப்பதோடு அழுத்தமும் கொடுக்க வேண்டும்!” – பாரதிராஜா

கமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக  உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுக்க  முழுக்க

“அம்பேத்கரின் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன்!” – இயக்குநர் பா.இரஞ்சித்

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்”

“என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்”: நடிகர் விதார்த் வேண்டுகோள்

“எல்லா வகையான படங்களிலும் நடிக்க எனக்கு விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்” என்று நடிகர் விதார்த் கேட்டுக்கொண்டுள்ளார்.. பைக்கை கதையின் மையமாக

தொட்ரா – விமர்சனம்

உடுமலைப்பேட்டையில் சங்கரும், அவரது காதல் மனைவி கவுசல்யாவும் பட்டப்பகலில் நடுரோட்டில் கூலிப்படையினரால் வெட்டி சாய்க்கப்பட்ட சிசிடிவி காட்சி உங்களுக்கு நினைவிருக்கும். அந்த உண்மைக் காட்சியை அதே கோணத்தில்