வாட்ச்மேன் – விமர்சனம்
30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் திருட நினைத்தால், அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினால் அதுவே ‘வாட்ச்மேன்’. ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்க்கவே
30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் திருட நினைத்தால், அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினால் அதுவே ‘வாட்ச்மேன்’. ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்க்கவே
எல்லா சம்பவங்களையும் வெறும் தினச் செய்திகளாகவே கடந்து செல்லும் சமகால சூழலில், மக்களைக் கொன்று தின்னும் பெருமுதலாளிகளின் கோரமுகத்தினை உக்கிரமாய் பதிவு செய்கிறது உறியடி2. தேர்தல் சமயத்தில்
விவசாயத்தை அடிப்படையாக்க் கொண்ட கிராமத்தில் நாயகன் ஜெய்க்குமார் ஒரு விவசாயி. மனைவி ஜெனிபர், மகன் ஆகாஷ் என தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகனை அதிக
BILLY BATHGATE என்ற திரைப்படத்தை உல்டா செய்து‘ஆரண்ய காண்டம்’ என்ற தமிழ்ப்படமாகக் கொடுத்து கவனம் பெற்ற இயக்குனர் தியாகராஜன் குமார்ராஜா, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இரண்டாவது
’ஐரா’ என்றால் என்ன என்று இப்படம் பார்த்தபிறகும் நமக்குத் தெரியவில்லை. பல நண்பர்களை கெஞ்சி கேட்டபிறகு ஓர் இந்திரலோகவாசி சொன்னார்: “ஐரா என்பது இந்திரனின் யானை. தனக்கு
முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைஞன் கௌதம் (ஹரிஷ் கல்யாண்). ஃபேஷன் டிஸைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தமிழ் சினிமாவின் எழுதப்படாத 555-வது விதிப்படி
வயலையும் உழைப்பையும் நம்பி வாழும் ஈர மனசுக்காரர் செல்லையா (‘பூ’ ராம்). கணவனால் கைவிடப்பட்ட நிலையில் தன் மகன், மகளோடு தந்தை செல்லையாவைத் தேடி வந்துவிடுகிறார் அவரது
வனநடை மேற்கொள்ளச் சென்ற சிவா என்ற இளைஞர் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டுவிடுகிறார். தீயினால் ஏற்பட்ட வடு அவரது முகத் தோற்றத்தை குலைத்துவிடுகிறது. இச்சமயத்தில் மூளைச் சாவு
வானொலியில் ஆர்ஜேவாக இருக்கும் உமாபதியும், பர்னிச்சர் ஸ்டோர்ஸில் பணிபுரியும் காவ்யா சுரேஷும் காதலர்கள். இருவீட்டார் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் இருவரும் தெளிவாக இருக்கின்றனர். காவ்யா
மனிதர்களின் மேம்பட்ட மென்மையான உணர்வுகளை அழகாகவும், அழுத்தமாகவும் சித்தரிக்கும் ‘ஃபீல்குட் மூவி’ ரக படங்களை எடுப்பதில் பெயர் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. தென்மேற்கு பருவக் காற்று, நீர்ப்பறவை,
சமகால அர்சியலை நையாண்டி செய்யும் காமெடித்துணுக்குகள் சமூகவலைத்தளஙளில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றிலிருந்து சிலவற்றை தொகுத்து, இத்துனூண்டு கதையோடு இணைத்தால், அது தான் ‘எல்கேஜி’ திரைப்படம். ‘பிழைக்கத் தெரியாத’