ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
ஆளுநர் ஆர்.என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள்











