“தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது!” – இயக்குநர் அமீர்

டெல்லியில், சுமார் 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழ்நாட்டை

“இறைச்சி இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று!” – இயக்குநர் வெற்றிமாறன்

“அடிப்படை தேவைகளில் ஒன்றான இறைச்சி, இன்றைய சூழலில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது” என இயக்குநர் வெற்றிமாறன் கூறினார். தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு

எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு விழா: பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

தமிழ்த் திரையுலகில் நான் கடவுள், அங்காடித் தெரு, நீர்ப்பறவை, கடல், 6 மெழுகுவத்திகள், காவியத் தலைவன், பாபநாசம், சர்கார், 2.0, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன்,

சிசிஎல்: சென்னை ரைனோஸ் அணியினர் – பத்திரிகையாளர் சந்திப்பு!

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும்  ’சென்னை

மோடி அரசின் ’தேர்தல் பத்திர முறை’ சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மோடி அரசின் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள்

இயக்குநர் வெற்றிமாறனின் ’ஐஐஎஃப்சி’ சார்பில் வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி!

இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகம் [IIFC] சார்பில், சமீபத்தில் அகால மரணம் அடைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ’தொகுதி மறுவரையறை’க்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலினின் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ’தொகுதி மறுவரையறை’ கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக

பஞ்சாப் விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி மீது ஹரியானா போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஒன்றியத்தின் தலைநகரை நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில், ஹரியானா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை குண்டு

மீண்டும் சண்டித்தனம்: தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையை சட்டப்பேரவையில் வாசிக்க ஆர்.என்.ரவி மறுப்பு

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடியது. தொடர்ந்து சண்டித்தனம் செய்துகொண்டு, தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு

”இந்திய அரசை கைப்பற்றி பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், டெல்லி, ஐந்தர்மந்தரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்

ராமரை அடுத்து கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறாராம்: ‘மதுரா மசூதி’ விவகாரம் குறித்து உ.பி முதல்வர் கூறுகிறார்!

அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டதை அடுத்து, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறார் என்று உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மதுரா மசூதி